Friday, August 28, 2009

வாலறிவன்

இறைவன் தாள் தொழாவிட்டால் கற்றதனால் ஆய பயன் என்? என்கிறார் வள்ளுவர்.
கடவுளுக்கும் கல்விக்கும் என்ன தொடர்பு?
கடவுள் முழுமையான அறிவுடையவர். வாலறிவர்! நாமோ குறை அறிவுடையவர்கள்.
அறிவு, அறிவை இனம் காணவேண்டாமா? பாம்பின் கால் பாம்பு அறியுமல்லவா!

No comments:

Post a Comment